Monday, December 23, 2019



பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு
இறையொருங்கு நேர்வது நாடு.

//////
போர், இயற்கை அழிவு ஆகியவற்றால் மக்கள் பிற நாடுகளில் இருந்து வந்தால் அந்த பாரத்தையும் தாங்கும்; தன் அரசிற்குத் தான் தரவேண்டிய வரியையும் மகிழ்வோடு தரும்; இதுவே நாடு.

---Thirukkural---

திருக்குறள்

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.

அன்பிற்கும் கூடப் பிறர் அறியாமல் தன்னை மூடி வைக்கும் கதவு உண்டோ? இல்லை. தம்மால் அன்பு செய்யப்பட்டவரின் துன்பத்தைக் காணும்போது வடியும் கண்ணீரே அன்பு உள்ளத்தைக் காட்டிவிடும்
-----------
And is there bar that can even love restrain?
The tiny tear shall make the lover's secret plain.


Is there any fastening that can shut in love? Tears of the affectionate will publish the love that is within.

Written by Thiruvalluvar

Friday, December 20, 2019

🙏வணக்கம்🙏

நீண்ட நாட்களுக்குப்
பிறகு
எனது பழைய பதிவுகளில்
ஓர் பார்வை, 👀
வேடிக்கையாக, 😀
விளையாட்டுத்தனமாக
இப்பொழுது தெரிகிறது....🧻

மீண்டும் எழுத, ✍
நிறைய நிறைய எழுத, ✍✍✍✍
கருத்துக்களை பகிர்ந்துகொள்ள
ஆசை...
முயற்சிக்கிறேன்...


ப்ரியங்களுடன்,
சுரேஷ்✋