Showing posts with label தமிழ் கவிதை. Show all posts
Showing posts with label தமிழ் கவிதை. Show all posts

Saturday, July 11, 2009

மரமும் மனிதனும்


மரத்திற்காக
மனிதர்கள்
வெட்டிகொண்டார்கள்
வாழ்வதென்னவோ
இன்றுவரை
அந்த மரம்
மட்டும்தான் !!!

--- சுரேஷ் பாரதி